மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்துவருவ தால், அந்த மழைத் தண்ணீர் நொய்யல் ஆற்றில் வருகிறது. ஆற்றில் வரும் மழைநீரோடு நீராக, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சில சாயப்பட்ட றைகள் வெளியேற்றும் சாயக் கழிவுகள் கலந்துவிடுவதாக, கரூர் மாவட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள்.